sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு

/

மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு

மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு

மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு


ADDED : அக் 14, 2025 07:25 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், மேயர் அறை புதுப்பிக்கப்பட்டுள்-ளது. இந்த அறை திறப்பு விழா, நேற்று நடந்தது. மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., மேயர் அறையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மேயர் கலாநிதியை இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கொரடா சிவக்குமார், கூட்டுறவாளர் ராணா-ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us