/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு
/
மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு
ADDED : அக் 14, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், மேயர் அறை புதுப்பிக்கப்பட்டுள்-ளது. இந்த அறை திறப்பு விழா, நேற்று நடந்தது. மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., மேயர் அறையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மேயர் கலாநிதியை இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கொரடா சிவக்குமார், கூட்டுறவாளர் ராணா-ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.