sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மேட்டூர் கிழக்கு கரை பாசன வாய்க்கால் துார்வாரும் பணி

/

மேட்டூர் கிழக்கு கரை பாசன வாய்க்கால் துார்வாரும் பணி

மேட்டூர் கிழக்கு கரை பாசன வாய்க்கால் துார்வாரும் பணி

மேட்டூர் கிழக்கு கரை பாசன வாய்க்கால் துார்வாரும் பணி


ADDED : மே 25, 2025 12:49 AM

Google News

ADDED : மே 25, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் :மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால், குமாரபாளையம் தாலுகா பகுதியில் களியனுார், சமயசங்கிலி, எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சின்னார்பாளையம், தெற்குபாளையம் உள்ளிட்ட, 25 கி.மீ,, சுற்றளவுக்கு செல்கிறது. ஆண்டுதோறும் ஆக.,ல் பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம்.

வாய்க்காலின் பல இடங்களில் முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக, சிறப்பு துார்வாரும் திட்டத்தின் கீழ், குமார

பாளையம் தாலுகா பகுதியில் செல்லும் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலின்

பிரதான மற்றும் கிளை வாய்க்கால், 24.95 கி.மீ துாரத்திற்கு, 38 லட்சம் ரூபாயில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை, சென்னை திட்ட

உருவாக்கம் இணை தலைமை பொறியாளர் குமரன், நேற்று ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us