sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நள்ளிரவில் கொட்டிய மழை

/

நள்ளிரவில் கொட்டிய மழை

நள்ளிரவில் கொட்டிய மழை

நள்ளிரவில் கொட்டிய மழை


ADDED : ஆக 12, 2025 02:17 AM

Google News

ADDED : ஆக 12, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை பகுதியில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இரவு, 7:00 மணிக்கு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, அரியாகவுண்டம்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, ஜேடர்பாளையம், ஒடுவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், இரவு, 10:00 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வயல்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு மட்டும், 27 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.






      Dinamalar
      Follow us