sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

/

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு


ADDED : நவ 24, 2025 01:26 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் அடுத்த ஒருவந்துார் பஞ்.,க்குட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, 75. இவர், அந்த பகுதியில் உள்ள தமிழ-ழகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 20ல், தோட்-டத்திற்கு சென்றவர் காணவில்லை.

உறவினர்கள் மற்றும் குடும்பத்தார், அவரை பல்வேறு இடங்-களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆண் சடலம் காணப்பட்டுள்ளது. தகவலறிந்த மோகனுார் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், காணாமல் போன சுப்ரமணி என்பது தெரியவந்தது. மோகனுார் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us