/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் சர்வீஸ் கடைக்காரர் மர்ம சாவு
/
மொபைல் சர்வீஸ் கடைக்காரர் மர்ம சாவு
ADDED : டிச 25, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் அடுத்த அரசநத்தம், மல்லம்பாளை-யத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. இவர், மொபைல் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு டூவீ-லரில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால், வீட்டிற்கு செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு செந்தில்குமார், செவந்தம்பா-ளையம் செல்லும் சாலையோரம் டூவீலருடன் கீழே விழுந்து கிடப்பதாக தகவல் வந்தது. குடும்-பத்தினர், செந்தில்குமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு அவர் உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

