sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சித்தர் மலை வன பகுதியில் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்

/

சித்தர் மலை வன பகுதியில் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்

சித்தர் மலை வன பகுதியில் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்

சித்தர் மலை வன பகுதியில் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்


ADDED : பிப் 06, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்தூர்: சித்தர் மலை வன பகுதியில் வாழும் குரங்குகள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி பெரிதும் அவதிப்படுகின்றன.

ஆட்டையாம்பட்டி ராசிபுரம் நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் அடுத்த அத்தனுார் அருகே சித்தர் மலை வனப்பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சித்தர் கோவிலில் சுவாமியை வழிபடுகின்றனர்.

இப்பகுதியில் குரங்குகள் அதிகம் உள்ளன. தற்போது கோடை காலம் வருவதற்கு முன்பே உணவு, தண்ணீருக்காக குரங்குகள் அதிகளவு வனப்பகுதியை விட்டு சாலை பகுதிக்கு வருகின்றன.

அவ்வாறு வரும்போது எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் சிக்குகின்றன. குரங்குகள் வனப்பகுதியை விட்டு உணவு, தண்ணீருக்காக வெளியே வராத வகையில் வனத்துறை கவனம் செலுத்தி, குரங்குகளுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us