sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எச்சரிக்கை பலகையால் வாகன ஓட்டிகள் நிம்மதி

/

எச்சரிக்கை பலகையால் வாகன ஓட்டிகள் நிம்மதி

எச்சரிக்கை பலகையால் வாகன ஓட்டிகள் நிம்மதி

எச்சரிக்கை பலகையால் வாகன ஓட்டிகள் நிம்மதி


ADDED : ஜூலை 24, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில் குட்டைமுக்கு மற்றும் காவிரி ஆகிய பகுதியில், கொண்டை ஊசி போன்று வளைவு பகுதி உள்ளது. பகல் நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரிவதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்றுவிடுகின்றனர். ஆனால், இரவில் வேகத்தடை இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வந்தனர்.

இதனால் வேகத்தடை இருப்பதை அறியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, கடந்த, 16ல் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் மாலை, நான்கு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதனால் வாகன

ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us