sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பத்திர எழுத்தரின் உதவியாளர் கொலை

/

பத்திர எழுத்தரின் உதவியாளர் கொலை

பத்திர எழுத்தரின் உதவியாளர் கொலை

பத்திர எழுத்தரின் உதவியாளர் கொலை


ADDED : அக் 22, 2025 07:47 PM

Google News

ADDED : அக் 22, 2025 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர் கோபிகுமரன், 30; பத்திர எழுத்தரின் உதவியாளர். அக்., 19 காலை வேலைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. தீபாவளி தினமான, நேற்று முன்தினம், கொசவம்பட்டி நான்கு ரோடு, சத்யா நகர் பகுதியில், உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார்.

குற்றவாளிகளை பிடிக்க, நாமக்கல் எஸ்.பி., விமலா உத்தரவுப்படி, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us