sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விழிப்புணர்வு பேரணி

/

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 25, 2011 12:46 AM

Google News

ADDED : செப் 25, 2011 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, ராசிபுரத்தில் நடந்தது.

மாரியம்மன் கோவில் முன் துவங்கிய பேரணிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரதீபா தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை இன்ஸ்பெக்டர் சக்திவேல் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., ராஜா பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், சாலை பாதுகாப்பின் முக்கியதுவம், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவது, சிக்னல்களில் கவனிக்க வேண்டியவை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முத்தாயம்மாள் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us