sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளேடால் கிழித்து இருவர் படுகாயம்

/

பிளேடால் கிழித்து இருவர் படுகாயம்

பிளேடால் கிழித்து இருவர் படுகாயம்

பிளேடால் கிழித்து இருவர் படுகாயம்


ADDED : செப் 30, 2011 01:41 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், பிளேடால் கிழித்து இருவர் படுகாயமடைந்தனர்.சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (26).

அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் ஆத்திரமடைந்த இருவரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பிளேடால் கிழித்துக்கொண்டனர். அதில் படுகாயமடைந்த இருவரும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us