sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

/

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்


ADDED : நவ 01, 2024 01:29 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.சி.சி., துப்பாக்கி சுடும் போட்டி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

குமாரபாளையம், நவ. 1-

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள்,துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

என்.சி.சி. மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம், ஈரோடு 15வது பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ, நிர்வாக அலுவலர் கோபால் கிருஷ்ணா தலைமையில் நடந்தது. பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த, 360 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 10 நாட்கள் நடந்த இந்த முகாமில் பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடுதலில், 8 மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றனர். மாணவர் பரத், 3 செ.மீ., அளவிற்குள் குண்டுகளை பதித்து மிகச் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, ஈரோடு 15 வது தமிழ்நாடு பட்டாலியன் ஹவில்தார் விஜயகுமார் உள்பட பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us