sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏளூரில் இருந்து புதிய பஸ் சேவை

/

ஏளூரில் இருந்து புதிய பஸ் சேவை

ஏளூரில் இருந்து புதிய பஸ் சேவை

ஏளூரில் இருந்து புதிய பஸ் சேவை


ADDED : மே 18, 2025 05:18 AM

Google News

ADDED : மே 18, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: ஏளுரில் இருந்து, இரண்டு புதிய வழித்தடங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை, எம்.பி., ராஜேஸ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் பஞ்., யூனியன், ஏளூரில் இருந்து, இரண்டு புதிய வழித்தடங்களில் நகர பஸ் சேவையை நீட்டிப்பு செய்து, பஸ்-களை கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், திருச்செங்கோட்டி-லிருந்து, பெரியமணலி வந்து செல்லும், தடம் எண்: டி14 என்ற நகர பஸ்சையும், ராசிபுரத்திலிருந்து, ஏளூர் தடம் எண்: 52சி நகர பஸ்சையும், புதுப்பட்டி காலனி வரை என, இரண்டு புதிய வழித்-தடங்களில் நகர பஸ் சேவையை நீட்டிப்பு செய்து பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம்.பி., மாதேஸ்வரன், தமி-ழக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டு-வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us