sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.கோடு அரசு மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

/

தி.கோடு அரசு மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

தி.கோடு அரசு மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

தி.கோடு அரசு மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா


ADDED : பிப் 02, 2025 03:42 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் எம்.பி., சின்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதி, 28 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, 2 புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.

திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., சின்ராஜ், திருச்செங்-கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டி வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். நகராட்சி கமிஷனர் அருள், இன்ஜினியர் சரவணன், தலைமை ஆசிரியர் தமிழி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசி-ரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us