sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதிய மரத்தேர் வெள்ளோட்டம்

/

புதிய மரத்தேர் வெள்ளோட்டம்

புதிய மரத்தேர் வெள்ளோட்டம்

புதிய மரத்தேர் வெள்ளோட்டம்


ADDED : செப் 25, 2025 02:01 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் :நாமக்கல், கடைவீதியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதிதாக, 10 அடி உயரத்தில் மரத்தால் ஆன தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம், நேற்று நடந்தது.

கன்னிகா பரமேஸ்வரி மடத்தில் இருந்து இந்த வெள்ளோட்டம் தொடங்கியது. இதையொட்டி, கந்துமுத்துசாமி தெரு, நந்தவனதெரு, பிரதான சாலை, பரமத்திசாலை, கோட்டை சாலை வழியாக பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

பின், கன்னிகா பரமேஸ்வரி மடத்தில் முடிவடைந்தது. வெள்ளோட்டம் சென்ற தேருக்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us