sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி

/

வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி

வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி

வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி


ADDED : செப் 23, 2024 04:52 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: ஒடிசா மாநிலம், சோனப்பூர் மாவட்டம், பசோணி பகுதியை சேர்ந்தவர் ஜுபராஜ் ஹரிபால், 42; இவரை, அதே ஊரை சேர்ந்த திலிப் தாண்டியா, 26, என்பவர், குமாரபாளையம், ஆனங்கூர் சாலையில் உள்ள மில்லில் பணியாற்ற, நேற்று முன்தினம் அழைத்து வந்தார்.

நேற்று காலை, வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். அப்போது, ஜுபராஜ் ஹரிபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து மில் மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்த-போது ஜுபராஜ் ஹரிபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது-குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us