sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஒரு லட்சம் பனை விதைகள் இலவசம்; விவசாயி அறிவிப்பு

/

ஒரு லட்சம் பனை விதைகள் இலவசம்; விவசாயி அறிவிப்பு

ஒரு லட்சம் பனை விதைகள் இலவசம்; விவசாயி அறிவிப்பு

ஒரு லட்சம் பனை விதைகள் இலவசம்; விவசாயி அறிவிப்பு


ADDED : செப் 26, 2025 02:51 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, விவசாயி ஒருவர், ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக தருவதாக கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி கல்லாங்காட்டுவலசு, வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 34, டூ - வீலர் மெக்கானிக். விவசாயமும் செய்து வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளில், 20,000க்கும் மேற்பட்ட பனை விதை விதைத்து, மரங்களை வளர்த்துள்ளார்.

தற்போது தமிழக அரசு ஆறு கோடி பனை விதை நடும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு பனை விதை நடுவதில் ஆர்வம் உள்ள நபர்களுக்கு, ஒரு லட்சம் பனை விதை இலவசமாக தருகிறேன் என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

விதை தேவைப்படுவோர், 9524976864 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு இலவசமாக பெறலாம்.






      Dinamalar
      Follow us