sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேந்தமங்கலத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

/

சேந்தமங்கலத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

சேந்தமங்கலத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

சேந்தமங்கலத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு


ADDED : ஏப் 13, 2025 04:11 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதனால், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், சேந்த-மங்கலத்தில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 'அட்மா' குழு தலைவர் அசோகன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் தனபால் வரவேற்றார்.இதில், எம்.பி., ராஜேஸ்குமார், தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தர். தொடர்ந்து, அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு, குடிநீர், மோர், தர்பூசணி பழம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us