sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழுதை சரி செய்யாமல் இழுத்தடிப்பு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

/

பழுதை சரி செய்யாமல் இழுத்தடிப்பு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

பழுதை சரி செய்யாமல் இழுத்தடிப்பு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

பழுதை சரி செய்யாமல் இழுத்தடிப்பு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : ஆக 27, 2025 01:27 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ப.வேலுார் தாலுகா, கோலாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவர், ஈரோட்டில் உள்ள தனியார் ஷோரூம் ஒன்றில், 2024 அக்., 30ல், 49,144 ரூபாய் செலுத்தி புதிதாக வாசிங் மிஷின் வாங்கினார். அந்த மிஷின் வாங்கிய சில நாட்களிலேயே பழுதானது. அதை சரிசெய்து தரும்படி, ஷோரூமை அணுகினார். ஆனால், அவர்கள் சரிசெய்து கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில், 'குறைபாடுள்ள வாசிங் மிஷினின் முழு விலையையும், சுதாவுக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 30,000 ரூபாய் வழங்க வேண்டும்' என,

உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us