sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு

/

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு


ADDED : நவ 05, 2024 02:06 AM

Google News

ADDED : நவ 05, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு

நாமக்கல், நவ. 5-

நாமக்கல் கோட்டை சாலையில், மாவட்ட மைய நுாலகம், உழவர் சந்தை அமைந்துள்ளது. உழவர் சந்தை பள்ளமான பகுதியில் அமைந்துள்ளதால், மழைநீர், கழிவுநீர் உள்ளே புகுந்து தேங்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., ராமலிங்கம், வேளாண் விற்பனை துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன், மைய நுாலகம், உழவர் சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உழவர் சந்தையில் மழைநீர், கழிவுநீர் ஆகியவை உள்ளே புகாமல், கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல, வடிகால் வசதி அமைக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மாநகராட்சி மேயர் கலாநிதி, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நாசர், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர், தெற்கு நகர தி.மு.க., செயலாளர் ராணா ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us