sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது

/

மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது

மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது

மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது


ADDED : நவ 23, 2024 01:43 AM

Google News

ADDED : நவ 23, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், நவ. 23--

நாமக்கல், நல்லுார், கந்தம்பாளையம் பகுதிகளில் குட்கா விற்பனை அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நல்லுார் போலீசார், நேற்று அப்பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கந்தம்பாளையம் கிழக்கு தெருவில் உள்ள மளிகை கடையில், 9 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஜெயபாலன், 47, என்பவரை கைது செய்து, நல்லுார் கந்தம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us