sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுாரில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை

/

ப.வேலுாரில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை

ப.வேலுாரில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை

ப.வேலுாரில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை


ADDED : மே 16, 2025 01:43 AM

Google News

ADDED : மே 16, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்,ப.வேலுார், காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில், 500 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு வைகாசி 1ஐ முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய கால விழா நேற்று காலை 5:00 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்வி நடந்தது.

பின் கோ பூஜை நடந்தது. 21 திரவியங்களால் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us