sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் சாலையோரம் இறந்து கிடந்த பெயின்டர்

/

நாமக்கல்லில் சாலையோரம் இறந்து கிடந்த பெயின்டர்

நாமக்கல்லில் சாலையோரம் இறந்து கிடந்த பெயின்டர்

நாமக்கல்லில் சாலையோரம் இறந்து கிடந்த பெயின்டர்


ADDED : ஜூலை 06, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல்லில் சாலையோரம் பெயின்டர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் - பரமத்தி சாலை, இ.பி., காலனியில் டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இதன் அருகே சாலையோரம் நேற்று அதிகாலை, 50 வயது மதிக்கத்தக்க ஆண் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார்.அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

நாமக்கல் போலீசார் விசாரணையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த முத்தையன், 52, என்பதும், பெயின்டரான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இறப்புக்கான காரணம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us