sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

/

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி


ADDED : மே 19, 2025 02:41 AM

Google News

ADDED : மே 19, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டியில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நடமாடியதாக வதந்தி பரவியதால், மக்கள் பீதியடைந்தனர்.

சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., திருமலைப்பட்டி பிரிவு அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, துப்பாக்கி வைத்துக்கொண்டு மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தி பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்.ஐ., தமிழ்குமரன் மற்றும் போலீசார் காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி சாலையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொல்லி

மலையை சேர்ந்த, இரண்டு பேர், சரக்கு ஆட்டோவில் மிளகு விற்பனைக்காக வந்ததும், நள்ளிரவு என்பதால் வழி தெரியாமல் ஒரு வீட்டில் சென்று வழி கேட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us