sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க கட்சியினர் முனைப்போடு பணியாற்றணும்'

/

'2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க கட்சியினர் முனைப்போடு பணியாற்றணும்'

'2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க கட்சியினர் முனைப்போடு பணியாற்றணும்'

'2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க கட்சியினர் முனைப்போடு பணியாற்றணும்'


ADDED : நவ 06, 2024 07:07 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''வரும், 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்போடு கட்சியினர் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.

கிழக்கு மாவட்ட தி.மு.க., பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் சட்டசபை தொகுதிகளில், நேற்று நடந்தது. நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசியதாவது: தமிழக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும்.

திண்ணை பிரசாரம் வாயிலாக, ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடையே அரசு திட்டங்களை விளக்க வேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்போடு கட்சியினர் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் மதிவேந்தன், தொகுதி பார்வையாளர்கள் முனவர் ஜான், ரேகா பிரியதர்ஷினி, நன்னியூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us