sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிழிந்த டயர்களுடன் ஓடும் அரசு பஸ்சால் பயணியர் பீதி

/

கிழிந்த டயர்களுடன் ஓடும் அரசு பஸ்சால் பயணியர் பீதி

கிழிந்த டயர்களுடன் ஓடும் அரசு பஸ்சால் பயணியர் பீதி

கிழிந்த டயர்களுடன் ஓடும் அரசு பஸ்சால் பயணியர் பீதி


ADDED : செப் 27, 2025 01:45 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முக்கியமாக அருகில் உள்ள சிறிய கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் அதிகளவு சென்று வருகின்றன. '4பி' அரசு பஸ், ராசிபுரத்தில் இருந்து பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை வழியாக சென்று மீண்டும் ராசிபுரத்திற்கு வருகிறது.

பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன், நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் வலது பக்கம் பின்பக்க டயர் கிழிந்து மற்றும் வெடிக்கும் நிலையில் இருந்தது. இதை பார்த்த பயணிகள், பீதியுடன் பயணித்தனர். டயர் வெடித்து விபத்து ஏற்படும் முன் புதிய டயரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us