sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

/

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி


ADDED : நவ 04, 2024 04:41 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமத்தில் இருந்து சீத்தக்காடு செல்லும் சாலை, 2 கி.மீ., துாரம், பல ஆண்டுக-ளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்-கிறது.

இவ்வழியா தினமும் எண்ணற்ற வாகன ஓட்டிகள் சென்று வரு-கின்றனர். அவர்கள் வாகனங்களில் ஜல்லிக்கற்களில் செல்லமுடி-யாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக இச்சாலை, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளதால், மக்கள் அதிக-ளவில் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us