sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் மக்கள் அவதி

/

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் மக்கள் அவதி

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் மக்கள் அவதி

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் மக்கள் அவதி


ADDED : மே 18, 2025 05:22 AM

Google News

ADDED : மே 18, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், இ.புதுப்பாளையம் கிராமத்திற்குட்-பட்ட பவளாத்தா கோவில் முதல் கூத்தாநத்தம் எல்லை வரை, 2 கி.மீ., தொலைவிற்கு சாலை குண்டும், குழியுமாக காணப்பட்-டது.

வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதை சரிசெய்யக்கோரி மக்கள் அதிகாரிகளிடத்தில் முறையிட்-டதை அடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், கடந்த, 2019-20ல், 10 லட்சத்து, 59,516 ரூபாய் மதிப்பீட்டில், சாலை சரிசெய்யும் பணி தொடங்கியது.மண்ணை கொட்டி அதன்மேல் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில், பணியை மீண்டும் தொடரவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாமல் சிரமப்-படுகின்றனர். எனவே, பாதியில் நின்ற சாலைப்பணிகளை தாரை ஊற்றி விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us