sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மனு

/

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மனு

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மனு

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மனு


ADDED : ஜூன் 17, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ராசிபுரம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை வழங்கக்கோரி, முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

முத்துக்காளிப்பட்டி, ஆதிதிராவிடர் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. ஒரு சில குடும்பத்தில், கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். அதனால் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாக உள்ளது. எனவே, ராசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட ஏ.டி.சி., டிப்போ அருகில் உள்ள, 10 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், ஏழை மக்களாகிய எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us