sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆக்கிரமிப்பை அகற்ற மனு: அதிகாரிகள் நடவடிக்கை

/

ஆக்கிரமிப்பை அகற்ற மனு: அதிகாரிகள் நடவடிக்கை

ஆக்கிரமிப்பை அகற்ற மனு: அதிகாரிகள் நடவடிக்கை

ஆக்கிரமிப்பை அகற்ற மனு: அதிகாரிகள் நடவடிக்கை


ADDED : மார் 05, 2024 12:07 PM

Google News

ADDED : மார் 05, 2024 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நமகிரிப்பேட்டை, பட்டறை மேடு, ஆசாரித்தெருவை சேர்ந்தவர் பெரியாகவுண்டர் மனைவி அத்தாயி, 80. கணவரை இழந்த இவர், சந்தைகளுக்கு சென்று வெங்காயம் விற்று வருகிறார். ஆசாரித்தெருவில் கடைசி வீட்டில் வசித்து வருகிறார். முன் பகுதியில் இருப்பவர்கள் செடி, தண்ணீர் டேங்க் வைத்திருப்பதால், இவர் வீட்டிற்கு ஆட்டோ செல்ல முடிவதில்லை என்றும், வயதான காலத்தில் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

கலெக்டர் உமா, இதுகுறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று வி.ஏ.ஓ., கோபி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் உடனடியாக அகற்ற எச்சரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us