sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

/

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு


ADDED : ஜூலை 06, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், சர்வதேச நெகிழி ஒழிப்பு தினத்தையொட்டி, மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் சார்பில், கடந்த, 1ல், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், காளிப்பட்டி கந்தசாமி கோவிலின் பரம்பரை அறங்காவலர் செல்வகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்பேரணியில், கோவிலை சுற்றி நெகிழி விழிப்புணர்வு பதாகைகளை தாங்கியும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில் போலீசார், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உற்சாகமூட்டினர்.பேரணி முடிவில், பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இனியா, ஹரிதர்ஷினி ஆகியோர் நெகிழியால் பூமிக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us