sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.12,500 அபராதம்

/

பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.12,500 அபராதம்

பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.12,500 அபராதம்

பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.12,500 அபராதம்


ADDED : நவ 14, 2024 07:21 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பரமத்தி பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவ-னங்கள் உள்ளன. இதில், ஹோட்டல், துரித உணவு கடைகள், டீக்-கடை, குளிர்பான கடை, மளிகை, பேக்கரி உள்ளிட்ட கடைகள் அடங்கும். மேற்கண்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்-யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்து-வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, பரமத்தி டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் தலை-மையில், டவுன் பஞ்., பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்-டனர். அதில் தடை செய்யப்பட்ட

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்-படுத்துவது, விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 20 கடைகளுக்கு, 12,500 ரூபாய் அபராதம் விதிக்கப்-பட்டது மேலும், 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்-படும் என, செயலர் அலுவலர் சுப்பிரமணி மற்றும் உணவு பாது-காப்பு அலுவலர் முத்தசாமி ஆகியோர் எச்சரிக்கை

விடுத்தனர்.






      Dinamalar
      Follow us