sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீடு புகுந்து திருட்டு போலீசார் விசாரணை

/

வீடு புகுந்து திருட்டு போலீசார் விசாரணை

வீடு புகுந்து திருட்டு போலீசார் விசாரணை

வீடு புகுந்து திருட்டு போலீசார் விசாரணை


ADDED : டிச 30, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில், நேற்று முன்தினம் மதியம், பூட்டப்பட்-டிருந்த வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர், நகை, பணத்தை திருடி சென்றார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், அங்கு பொருத்தப்-பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அப்பகுதியில் நோட்டமிட்டு செல்வது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத-ளத்தில் பரவி வருகிறது. பள்ளிப்பாளையம் போலீசார், மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us