sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மூதாட்டி மர்மச்சாவு போலீசார் விசாரணை

/

மூதாட்டி மர்மச்சாவு போலீசார் விசாரணை

மூதாட்டி மர்மச்சாவு போலீசார் விசாரணை

மூதாட்டி மர்மச்சாவு போலீசார் விசாரணை


ADDED : அக் 04, 2025 01:28 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, அய்யம்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம், மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், கணவர் முத்துசாமி இறந்து விட்டதாகவும், இவருக்கு ஈரோட்டில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இறந்தவர் பெயர் வனஜா, 70, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இருப்பிடம் இல்லாததால், காலி இடங்களில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதுபோல் முதல்நாள் இரவு துாங்கியவர், காலையில் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., முருகன் குமாரபாளையம் போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us