sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

/

கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு


ADDED : நவ 04, 2024 04:44 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை கண்காணிப்பது குறித்து போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார், கொல்லிமலையில் கள்ளச்சாராய விழிப்புணர்வு ஏற்ப-டுத்தி வருவதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.இதேபோல், நேற்று கொல்லிமலையில் உள்ள அரியூர் நாடு பஞ்., பகுதியில் கள்ளச்சாராய தடுப்பு குறித்தும், காய்ச்சுபவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என மலைப்பகுதி இளை-ஞர்களுக்கு, கூடுதல் ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோசி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us