sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடி மாத ஏகாதசியையொட்டி கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை

/

ஆடி மாத ஏகாதசியையொட்டி கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை

ஆடி மாத ஏகாதசியையொட்டி கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை

ஆடி மாத ஏகாதசியையொட்டி கணவாய் ஆஞ்சநேயருக்கு பூஜை


ADDED : ஜூலை 22, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆத்துார் செல்லும் சாலையில், மெட்டாலா கணவாய் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான இங்கு, சுற்றிலும் வனப்பகுதியாக உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாதத்தில் தீமிதி விழா நடப்பது வழக்கம்.

மேலும், புரட்டாசி சனிக்கிழமை, ஏகாதசி, தமிழ் மாத பிறப்பு நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அதன்படி, நேற்று ஆடி மாதம் ஏகாதசியையொட்டி, ஆஞ்சநேயருக்கு செந்துாரத்தில் அலங்காரம் செய்து எலுமிச்சை மாலை அணிவித்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us