sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

/

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி


ADDED : பிப் 25, 2024 04:04 AM

Google News

ADDED : பிப் 25, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

சாலையின் நடுப்பகுதியில் குழிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, க.பரமத்தியில் இருந்து தென்னிலை வரை உள்ள குழிகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us