sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி

/

டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி

டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி

டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி


ADDED : டிச 24, 2024 01:50 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர் குறுக்கே நாய் பாய்ந்து கோழிப்பண்ணை ஓனர் பலி

மல்லசமுத்திரம், டிச. 24-

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் மோகன், 52; கோழிப்பண்ணை உரிமையாளர். இவர் கடந்த, 21 இரவு, 10:00 மணியளவில், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் பாலிக்காடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் ஒன்று டூவீலரின் குறுக்கே பாய்ந்து ஓடியது. இதனால், நிலை தடுமாறிய மோகன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று காலை, 9:00 மணிக்கு உயிரிழந்தார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us