/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரிக்கு 'சிறந்த ஐடியா-2024' விருது வழங்கல்
/
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரிக்கு 'சிறந்த ஐடியா-2024' விருது வழங்கல்
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரிக்கு 'சிறந்த ஐடியா-2024' விருது வழங்கல்
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரிக்கு 'சிறந்த ஐடியா-2024' விருது வழங்கல்
ADDED : ஆக 06, 2024 09:00 AM
ராசிபுரம்: -ராசி புரம் முத் தா யம்மாள் பொறி யியல் கல் லுா ரிக்கு, சிறந்த சமூக தாக் கத்-திற் கான, 'ஐடியா விருது-2024' கிடைத் துள் ளது.
ஆட் டோடெஸ்க் மென் பொருள் நிறு வ னமும், ஐ.சி.டி., அகா ட மியும் இணைந்து, 'இந் தியா வடி வ மைப்பு வாரம்-2024' என்ற போட் டியை நடத் தின. இதில், '24 மணி நேர வடி வ மைப்பு சவால்' என்ற பெயரில் போட் டிகள் நடத் தப் பட் டன. நீர் நிலை க ளி லி ருந்து குப்பை மற்றும் தீங்கு விளை விக்கும் பொருட் களை அகற்றி சுற் றுப் புற சுகா தா ரத்தை மேம் ப டுத்தும் வகையில் புதிய கருத் துக்கள் மற்றும் புதிய தொழில் நுட் பங் களை உரு வாக்கும் பொருட்டு இவ் வ டி வ மைப்பு போட்டி நடந் தது.இப் போட் டியில், ராசி புரம் முத் தா யம்மாள் பொறி யியல் கல் லுாரி இறு தி-யாண்டு மெக் கா னிக்கல் துறை மாண வர்கள் ஹரிஷ் ஜெயின்த், இளங்கோ ஆகியோர், சிறந்த சமூக தாக் கத்தை உரு வாக்கும் ஐடி யாக் கான விருதை பெற் றனர். அவர் களை, ராசி புரம் முத் தா யம்மாள் எஜி கே சனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண் டேஷன் தாளாளர் கந் த சாமி, செய லாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி, குண சே கரன், இணை செய லாளர் ராகுல் ஆகியோர் விருது பெற்ற மாண-வர்கள், உறு து ணை யாக இருந்த முதல்வர் மாதேஸ் வரன், துறைத் த லை வர்கள், ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தினர்.