sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாயக்கழிவு நீரால் பாதிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

/

சாயக்கழிவு நீரால் பாதிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சாயக்கழிவு நீரால் பாதிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சாயக்கழிவு நீரால் பாதிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 12, 2024 01:32 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், டிச. 12-

பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால், காவிரி ஆற்று தண்ணீர் மாசடைகிறது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, சாயக்கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.

விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கொங்கு விடுதலைப்புலிகள் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், நேற்று காலை பள்ளிப்பாளையம் அருகே வசந்த நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், சாயக்கழிவுநீரால் ஒருவர் பாதிக்கப்பட்டது போல கட்டிலில் படுக்க வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவன், திராவிட விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us