sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்

/

பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்

பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்

பி.டி.ஓ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்


ADDED : டிச 31, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், போக்கம்பாளையம் கிராமம், காந்திநகர் பகுதியில், 50க்கும் அதிக-மான குடியிருப்பில் மக்கள் வசித்து வருகின்-றனர். இப்பகுதியில், கடந்த, 20 நாட்களாக மின்-மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் வரவில்லை.

இதனால், 2 கி.மீ., தொலைவு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். நேற்று மாலை, 3:00 மணிக்கு எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவ-லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்து-வது என மக்கள் முடிவு செய்திருந்தனர்.

போராட்ட குழுவினரை தொடர்புகொண்ட எலச்-சிபாளையம் பி.டி.ஓ., பாலவிநாயகம், 'இரண்டு நாட்களுக்குள் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவ-டிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us