sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

/

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : மே 27, 2025 01:38 AM

Google News

ADDED : மே 27, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பட்டியலின மக்கள் கொடுக்கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் புலிகள் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

நடந்தது.

மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் செல்வவில்லாளன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பட்டியலின மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை நிகழ்த்திய நபர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் போலீஸ்துறையின் செயல்பாட்டை கண்டிக்கிறோம்.

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்கக்கோரியும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

இதில், தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us