sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கனரக வாகனம் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

/

கனரக வாகனம் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கனரக வாகனம் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கனரக வாகனம் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 08, 2025 01:23 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம், சின்னப்ப நாயக்கன்பாளையம் உழவர் சந்தை அருகே, பா.ஜ., சார்பில் கனரக வாகனங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:

குமாரபாளையம் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில், நடுவில் புகுந்து சந்தைப்பேட்டை, தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், காவல் நிலையம், சினிமா தியேட்டர், பொது வங்கிகள் உள்ளிட்ட மக்கள் நெருக்கமான பகுதிகளில் செல்வதால் பெரிய அளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு அச்சமூட்டும் வகையில், ஊருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வதை தடை விதிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கனரக வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் விரைவில் நடத்துவது என, உறுதி ஏற்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் கூட, இந்த கனரக வாகனங்களால் உரிய நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us