sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

/

துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 19, 2025 03:26 AM

Google News

ADDED : ஆக 19, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நாமக்கல்லில் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் சாமானிய மக்கள் நலக்கட்சி, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், தமிழக மக்கள் நலக்கட்சி ஆகியவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு துாய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்ளாக பணியமர்த்திட வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி அனைத்து ஜாதியினருக்கும் துாய்மைப்பணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us