sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் வழங்கல்

/

சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் வழங்கல்

சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் வழங்கல்

சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் வழங்கல்


ADDED : நவ 17, 2025 04:10 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றியம், பல்லக்காபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள, 6.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் விழா நடந்தது.

இதற்கான காசோலையை அக்குழு தலைவிகளிடம், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் நாச்சிமுத்து வழங்கினார்.மேலும், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அதிகாரத்தை நோக்கமாக கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள தொகையை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கூறினார். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us