sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மா.திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்

/

மா.திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்

மா.திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்

மா.திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்


ADDED : அக் 27, 2024 01:18 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, அக். 27-

எருமப்பட்டியில், மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். சேர்மன் சங்கீதா, எம்.பி., மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். காது, மூக்கு, ‍தொண்டை, குழந்தைகள் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதில், 17 பேருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வர் காப்பீட்டு அட்டை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு, காதொலி கருவி உள்ளிட்ட, 35 பயனாளிகளுக்கு, 1.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி, துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us