sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியீடு

/

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியீடு

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியீடு

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியீடு


ADDED : செப் 27, 2024 07:17 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.பி., மாதேஸ்வரன், மேயர் கலாநிதி முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் உமா, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us