sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர் 497 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்

/

ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர் 497 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்

ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர் 497 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்

ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர் 497 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்


ADDED : மே 18, 2025 05:15 AM

Google News

ADDED : மே 18, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர், 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த, 85 மாணவ, மாண-வியர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர் தரணீஷ், 497 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், தமிழில், 98, ஆங்கிலம், 99, கணிதம், 100, அறிவியல், 100, சமூக அறிவியல், 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி மிருணா, 489 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், ரோஷனி, 487 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் நடராஜீ, செய-லாளர் சுந்தர் ராஜன், பொருளாளர் ராமதாஸ், சேர்மன் மாணிக்கம், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், இணை செய-லாளர் பாலகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணன், இயக்குனர் பெத்தண்ணன், கல்வியியல் கல்லுாரி சேர்மன் குமாரசுவாமி, ராசிபுரம் விவேகானந்தா எஜிகேஷனல் டிரஸ்ட் செயலாளர் சந்திரசேகரன், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பொறுப்பாசிரியர் வெண்ணிலா ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us