/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் கடை பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 23, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக அரசு ரேஷன் கடைக-ளுக்கு என, தனி அமைப்பை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பெண் பணியாளர்கள் பணிபுரிவால், கழி-வறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட, 22 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.