/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி சீரமைப்பு
/
பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி சீரமைப்பு
பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி சீரமைப்பு
பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி சீரமைப்பு
ADDED : ஜன 21, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அடுத்த ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்-றிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, பிரதான குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்ப-டுகிறது. பள்ளிப்பாளையம் அருகே, ஆசிரியர் காலனி பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.
இதையடுத்து, நேற்று மாலை, திருச்செங்கோடு நகராட்சி பணியா-ளர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடு-பட்டனர்.