sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

/

காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 19, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வழியாக காளப்பநாய்க்கன்பட்டிக்கு, இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் உள்-ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, தினமும் நாமக்கல் நகருக்கு கட்டட தொழிலாளர் முதல் அலுவலக பணியாளர் வரை, ஏராள-மானோர் பஸ்சில் சென்று வருகின்றனர். அரசு போக்குவரத்துக்க-ழகம் சார்பில், இரனவு, 12:00 மணி வரை அரசு பஸ்கள் இயக்கப்-பட்டு வந்தன. இதில், ஏராளமான கூலித்தொழிலாளர்கள் ‍பயன-டைந்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பின், கடைசி பஸ்சாக, 11:30 மணிக்கு பேளுக்குறிச்சி வரை சென்று வந்தது. அதன்பின் அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது. தற்போது, இரவு, 10:00 மணிக்கு பேளுக்குறிச்சி விழியாக மேலப்பட்டி வரை செல்லும், 14ம் நெம்பர் பஸ் மட்டுமே சேந்தமங்கலம் வரை இயக்கப்பட்டு வரு-கிறது. இந்த பஸ்சில் கூலி தொழிலாளர்கள் முதல் முதியவர்கள் வரை நிற்ககூட இடமின்றி செல்லும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து துறையினர், காளப்பநாய்க்கன்பட்டிக்கு இரவு நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us